ஏறனாடு விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏறனாடு விரைவுவண்டி
16606நாகர்கோவில் முதல் மங்களூர் வரை, ஆலப்புழை வழியாக
16605மங்களூர் முதல்நாகர்கோவில் வரை, ஆலப்புழை வழியாக
பயண நாட்கள்நாள்தோறும்

ஏறனாடு எக்ஸ்பிரஸ் (ernad express), தமிழ்நாட்டின் நாகர்கோவிலில் தொடங்கி கர்நாடகத்தின் மங்களூர் வரை கேரள மாநிலம் வழியாகச் செல்கிறது. 39 நிறுத்தங்களைக் கொண்டு 691 கி.மீ நீளத்தைக் கடக்கும் இத்தொடருந்து நாள்தோறும் இயக்கப்படுகிறது. இத்தொடருந்தின் பயண நேரம் 16 மணிநேரம்.[1] எண்கள்: 16606 / 16605. நாகர்கோவிலில் இரவு 2.00 மணிக்கு புறப்பட்டு, காலை 05.35 மணிக்கு மங்களூரை சென்றடையும். பின்னர், இரவு 07.20 மணிக்கு மங்களூரில் தொடங்கி காலை 11.20 மணிக்கு நாகர்கோவிலைச் சென்றடையும்.

சான்றுகள்[தொகு]

  1. இந்திய தொடருந்து தகவல் தளத்தில் எறனாடு விரைவுவண்டி
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏறனாடு_விரைவுவண்டி&oldid=3759965" இலிருந்து மீள்விக்கப்பட்டது