ஏகாட்சர கணபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் ஏகாட்சர கணபதியின் உருவப்படம்.

ஏகாட்சர கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 17வது திருவுருவம் ஆகும்.

திருவுருவ அமைப்பு[தொகு]

செந்நிற மேனியோடு செம்பட்டாடையுடன் செம்மலர் மாலை அணிந்து முக்கண்ணுடன் பிறையை சூடியிருப்பார். மாதுளம் பழம், பாசம், அங்குசம், வரதம், இவைகளை தாங்கிய கரங்களையுடையவர். யானை முகம் உடையவர். பத்மாசனத்தில் வீற்றிருப்பவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏகாட்சர_கணபதி&oldid=1962454" இலிருந்து மீள்விக்கப்பட்டது