எஸ். திருச்செல்வம்
Jump to navigation
Jump to search
எஸ். திருச்செல்வம் | |
---|---|
![]() கூடுகள் சிதைந்தபோது சிறுகதைத்தொகுப்பு அறிமுகவிழா - எஸ்.திருச்செல்வம் | |
பிறப்பு | திருநெல்வேலி (இலங்கை) |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் ,ஊடகவியலாளர் |
எஸ். திருச்செல்வம் இலங்கையில் ஒரு சிறந்த ஊடகவியலாளர், அரசியல் ஆய்வாளர், இலக்கிய விமர்சகர், தேசிய செயற்பாட்டாளர், யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த முரசொலி தினசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர்.தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கிறார் கனடாவிலிருந்து வெளிவரும் 'தமிழர் தகவல்' இதழின் முதன்மை ஆசிரியரும் ஆவார்.
வெளியிட்ட நூல்கள்[தொகு]
பெற்ற விருதுகள்[தொகு]
- 2012-ஒன்ராறியோ அரசின் ஜூன் கோல்வூட் ஞாபகார்த்த முதன்மைச் சாதனையாளர் விருது[5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_2004.08
- ↑ http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_2004.02
- ↑ http://www.mediafire.com/view/gt77uwthz4e71f6/makakavi+bharathi+_thiruselvan.pdf
- ↑ http://enbharathi.blogspot.ae/2009/12/blog-post.html
- ↑ http://www.nilavaram.com/news/world-news/canada-news/9526-2012-04-26-06-09-21