எண்ணச்சேரி மலைநாடா கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எண்ணச்சேரி மலைநாடா கோயில் தென்னிந்தியாவில் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் குன்னத்தூர் வட்டத்தில் சூரநாடு கிராமத்தில் அமைந்துள்ளது. [1]தென்னிந்தியாவில் உள்ள ஒரே துச்சாதனன் கோயில் என்ற பெருமையை இக்கோயில் பெற்றுள்ளது.

மலக்குடா திருவிழா[தொகு]

இக்கோயிலில் மலக்குடா என்றழைக்கப்படுகின்ற விழா ஆண்டுதோறும் கோடை காலத்தில் கொண்டாடப்படுகிறது. கொடியேற்றத்தின்மூலமாக விழா ஆரம்பிப்பது அறிவிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]