உமாகேரளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உமாகேரளம் என்பது மகாகவி உள்ளூர் பரமேசுவர அய்யரின் எழுதிய காவியம். திருவிதாங்கூரின் வரலாற்றுடன் தொடர்புடைய நிகழ்வுகளை [1] கொண்ட கதை இதில் 19 சருக்கங்களும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சுலோகங்களும் உள்ளன. 1913 ஆம் ஆண்டு முதன்முதலாக நூல்வடிவில் வெளியானது[2] கருமாரப்சொல்ட் வாசுதேவன் நம்புதிரிப்பாடு 1981-ல் இதற்கு உரை எழுதியுள்ளார். [3]

சான்றுகள்[தொகு]

  1. ஜே. தேவிகா (2010). "3 - கேரளத்தில் அரசியர்" (in மலையாளம்). 'குலபெண்ணும்' 'சந்தைப்பெண்ணும்' உண்டாயதெங்கனெ?. சென்டர் போர் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் , பிரசாந்த் நகர், திருவனந்தபுரம்-695011, கேரளம், இந்தியா. பக். 56. http://ml.wikisource.org/wiki/%27%E0%B4%95%E0%B5%81%E0%B4%B2%E0%B4%B8%E0%B5%8D%E0%B4%A4%E0%B5%8D%E0%B4%B0%E0%B5%80%E0%B4%AF%E0%B5%81%E0%B4%82%27_%27%E0%B4%9A%E0%B4%A8%E0%B5%8D%E0%B4%A4%E0%B4%AA%E0%B5%8D%E0%B4%AA%E0%B5%86%E0%B4%A3%E0%B5%8D%E0%B4%A3%E0%B5%81%E0%B4%82%27_%E0%B4%89%E0%B4%A3%E0%B5%8D%E0%B4%9F%E0%B4%BE%E0%B4%AF%E0%B4%A4%E0%B5%86%E0%B4%99%E0%B5%8D%E0%B4%99%E0%B4%A8%E0%B5%86%3F/%E0%B4%95%E0%B5%87%E0%B4%B0%E0%B4%B3%E0%B4%A4%E0%B5%8D%E0%B4%A4%E0%B4%BF%E0%B5%BD_%E0%B4%B1%E0%B4%BE%E0%B4%A3%E0%B4%BF%E0%B4%AE%E0%B4%BE%E0%B5%BC_%E0%B4%89%E0%B4%A3%E0%B5%8D%E0%B4%9F%E0%B4%BE%E0%B4%AF%E0%B4%BF%E0%B4%B0%E0%B5%81%E0%B4%A8%E0%B5%8D%E0%B4%A8%E0%B5%8B%3F#56. பார்த்த நாள்: 2013 சனவரி 23. 
  2. மலையாள மனோரமாவுடைய படிப்புர சப்லிமென்ட் 2007 நவம்பர் 2
  3. உமாகேரளம்-உபாசன வியாக்கியானம், உள்ளூர் பப்லிக்கேஷன்சு, ஜகதி, திருவனந்தபுரம்,1981.அவதாரிகை சுகுமார் அழீக்கோடு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உமாகேரளம்&oldid=1606783" இலிருந்து மீள்விக்கப்பட்டது