உதயன் பண்டிட் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உதயன் பண்டிட் விருது (Udyan Pandit Award) இந்தியாவில் பழ சாகுபடியில் சிறந்து விளங்குபவர்களுக்காக வழங்கப்படும் ஒரு விருதாகும். [1] ஆப்பிள், வாழைப்பழம், திராட்சை, கொய்யா, மாண்டரின், மாம்பழம் , அன்னாசி மற்றும் இனிப்பு ஆரஞ்சு, நாரத்தை ஆரஞ்சு ஆகிய ஒவ்வொரு பிரிவுகளிலும் ஒரு விருது வழங்கப்படுகிறது. [2] மாநில தோட்டக்கலை வாரியம் மாநிலம் [3] மற்றும் தேசிய [4] மட்டங்களில் இவ்விருதுகளை வழங்குகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உதயன்_பண்டிட்_விருது&oldid=2987429" இலிருந்து மீள்விக்கப்பட்டது