உதயகுமரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உதயகுமரன் சேர இளவரசனும், ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் வருகின்ற கதாப்பாத்திரமும் ஆவார். இவர் காவிரிப்பம்பட்டினத்தினை ஆண்ட அரசன் நெடுமுடிக் கிள்ளியின் மகனாவார். இவர் மணிமேகலையை காதலித்தவர். இவர் மணிமேகலையைத் தேடி சத்திரத்திற்கு சென்ற பொழுது கஞ்சணன் என்பவரால் கொல்லப்பட்டார்.

கருவி நூல்[தொகு]

மணிமேகலை காப்பியம்

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உதயகுமரன்&oldid=3038166" இலிருந்து மீள்விக்கப்பட்டது