உடன்போக்கு
Jump to navigation
Jump to search
உடன்போக்கு என்பது பண்டைய தமிழகத்தில் காதல் கொண்ட தலைவனும் தலைவியும் பிறர்க்குச் சொல்லாமல் ஊரை விட்டுச் சென்றுவிடுவது என்று பொருள்படும். தலைவி தலைவனுடன் செல்வதால் உடன் போக்கு என்று கூறப்படுகிறது.
தற்காலம்[தொகு]
தற்காலத்தில் இது வீட்டை விட்டு ஓடுதல் என்று கூறப்படுகிறது. அந்த காதலர்கள் ஓடுகாலி என்ற வசவுச் சொல்லாலும் தற்காலத்தில் குறிப்பிடப்படுகின்றனர்.[1]
மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]
- ↑ "பாலைத் திணையின் இயல்புகள்". tamilvu.org. tamilvu.org. பார்த்த நாள் சனவரி 09, 2013.