உக்வாட்டி ஜெயசுந்தரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உக்வாட்டி ஜெயசுந்தரா என்பவர் ஒரு இலங்கை வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் இலங்கை செனட்டில் உறுப்பினராகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் முதல் பொதுச் செயலாளராகவும் இருந்தார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sri Sumangala College Panadura". Archived from the original on 2018-10-21. பார்க்கப்பட்ட நாள் 2018-06-07.
  2. "UNP makes steady progress - Tissa Attanayake". Archived from the original on 2013-07-15. பார்க்கப்பட்ட நாள் 2018-06-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உக்வாட்டி_ஜெயசுந்தரா&oldid=3684029" இலிருந்து மீள்விக்கப்பட்டது