இரஜினி ரசுதான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரஜினி ரசுதான்
Rajni Razdan
தலைவர், மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம்
பதவியில்
18 ஆகத்து 2014 – 24 நவம்பர் 2014[1]
முன்னையவர்டி. பி. அகர்வால்
பின்னவர்தீபக் குப்தா

இரஜினி ரசுதான் (Rajni Razdan) என்பவர் 1973ஆம் ஆண்டு அரியானா தொகுதி இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். இவர் இந்திய மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத் தலைவர் பதவி வகித்தவர்.[2] ரசுதான் 19 ஏப்ரல் 2010 முதல் இப்பதவி வகிட்தார். 2014 நவம்பர், இரஜினி ரசுதானின் பதவிக்காலம் முடிந்ததும் புதிய தலைவராகத் தீபக் குப்தா தேர்வு செய்யப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Deepak Gupta made UPSC chairman". 24 November 2014.
  2. "Rajni Razdan chosen new UPSC chief". 14 August 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரஜினி_ரசுதான்&oldid=3890472" இலிருந்து மீள்விக்கப்பட்டது