இடைமுகம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இடைமுகம் (interface) ஊடாக கணினிக்கும் பயனருக்கும் இடையேயான தொடர்பு நடைபெறும். அதாவது பல்வேறு பிற்தள செயற்பாடுகளை மறைத்து மனிதருக்கு கணினி காட்டும் முகமே இடைமுகம். தொடக்ககாலத்தில் கட்டளை வரி இடைமுகங்கள் இருந்தன. 1980 களில் வரைகலை பயனர் இடைமுகம் அறிமுகப்படுத்தப்பட்டு, இன்று அனேக கணினிகளில் இருக்கிறது. தற்காலத்தில் பேச்சுணரிகள் வலுப்பெற்று குரல் பயணர் இடைமுகம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்காலத்தில் கணினி இடைமுக வடிவமைப்பு, வேலை வாய்ப்பினை உருவாக்கித் தருகிற துறையாக உருமாறி உள்ளது.