ஆட்டந்தாங்கல் கிராமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


ஆட்டந்தாங்கல் கிராமம், திருவள்ளுர் மாவட்டத்தில் சோழவரம் ஒன்றியத்தில், நல்லூர் கிராமத்தில் ஒன்றாகும். இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி இயங்கி வருகிறது. இது 1962-இல் துவக்கப்பட்டது பின்னர் 2009-இல் நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது ஒரு பட்டதாரி தலைமை ஆசிரியர், கணிதம், அறிவியல், ஆங்கிலம் என தனித்தனி பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தையல் ஆசிரியர், ஓவிய ஆசிரியர் உள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆட்டந்தாங்கல்_கிராமம்&oldid=3746176" இலிருந்து மீள்விக்கப்பட்டது