அரசு உயர்நிலைப் பள்ளி, நல்லூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி

அரசு உயர்நிலைப்பள்ளி நல்லூர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நல்லூர் என்னும் கிராமத்தில் இப்பள்ளி உள்ளது. ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை செயல்பட்டு வந்த நல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.[1]

நிா்வாகம்[தொகு]

இந்த அரசு உயர்நிலைப்பள்ளி தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறையின் கீழ் இயங்குகிறது

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்[தொகு]

தலைமை யாசிரியர் உட்பட பத்து ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இங்கு 260 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பயின்ற மாற்றுத்திறன் மாணவர்கள் மாவட்ட அளவிளான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "நல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு". தினகரன். https://m.dinakaran.com/article/news-detail/1007875/amp?ref=entity&keyword=Nallur. பார்த்த நாள்: 25 December 2022. 
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-12-24. பார்க்கப்பட்ட நாள் 2017-07-10.