அய்யாவழி புராணம்
Appearance
அய்யாவழி புராணம் அய்யாவழி சமயத்தின் வழியில் நின்று பிரபஞ்ச உற்பத்தி முதல் உலகின் வரலாற்றையும் அதனுடனிணைத்து கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகிய முக்கால சம்பவங்களையும் கூறுவதாக அமைந்துள்ளது. இதன் மூலம் அகிலத்திரட்டு அம்மானை ஆகும். இது அய்யாவழியின் புனித நூலாகும்.