அன்வர் உல் பயான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்வர் உல் பயான் (Anwar Ul Bayan) என்பது ஆஷிக் இலாஹி புலந்த்ஷாஹ்ரியால் எழுதப்பட்ட குர்ஆனின் ஐந்து தொகுதி விளக்கவுரை (விளக்கம்) ஆகும். இது உருது மொழியில் எழுதப்பட்டது.[1]

ஆசிரியரைப் பற்றிய[தொகு]

ஆஷிக் இலாஹி புலந்த்ஷாஹ்ரி மதீனா முனவ்வராவில் மரணமடைந்த ஒரு அறிஞர். இவர் முஹம்மது ஜகரிய்யா கந்தலாவியின் சீடர் ஆவார். இவர் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக மதீனாவில் தங்கியிருந்தார். இங்கு குர்ஆன் மற்றும் நபிவழி போதனைகளுக்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். இந்தியா மற்றும் பாக்கித்தானில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் மதராசாக்களிலும் இவர் கற்பித்துள்ளார்.[2]

மொழிபெயர்ப்புகள்[தொகு]

இது தென்னாப்பிரிக்காவில் மௌலானா இஸ்மாயில் இப்ராகிம் மூலம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் இசுமாயில் கத்ரதா மற்றும் முப்தி அப்சல் உசைன் எலியாசு ஆகியோரால் திருத்தப்பட்டது.[3][4]

ஆங்கில மொழியாக்கம் "தி இலுமினிடேடிங் டிஸ்கோர்சு ஆப் த நோபல் குரான்”-The Illuminating Discourses of the Noble Quran" [5] என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Darul Ishaat UK - Online Islamic Book Store :: Islamic Books :: TAFSEER :: Illuminating Discourses on the Noble Quran 5 Vol". Archived from the original on 2016-03-28. பார்க்கப்பட்ட நாள் 2015-07-12.
  2. "Quranic Exegesis - Australian Islamic Library - Australian Islamic Library". Archived from the original on 2015-09-14. பார்க்கப்பட்ட நாள் 2015-07-12.
  3. "Search results".
  4. "Welcome to Al-Rashad Inc - for Fine Oriental Perfumes".
  5. "Quranic Exegesis - Australian Islamic Library - Australian Islamic Library". Archived from the original on 2015-09-14. பார்க்கப்பட்ட நாள் 2015-07-12.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்வர்_உல்_பயான்&oldid=3664014" இலிருந்து மீள்விக்கப்பட்டது