அன்பு கலை அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்பு கலை அறிவியல் கல்லூரி
வகைதன்னாட்சி
உருவாக்கம்2006
கல்வி பணியாளர்
43
மாணவர்கள்752
அமைவிடம், ,
வளாகம்குமாரபாளையம், நாமக்கல் மாவட்டம்.
சேர்ப்புபெரியார் பல்கலைக்கழகம்
இணையதளம்[1]

அன்பு கலை அறிவியல் கல்லூரி, அன்பு கல்வி அறக்கட்டளையின் நிர்வாகத்தின் கீழ் நிறுவப்பட்டது. கிராமப்புற மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்காக கல்வியாளர்களின் குழுவினால் தொடங்கப்பட்டது. இக்கல்லூரி, [1]2006 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, சேலத்தின் பெரியார் பல்கலைக்கழகத்துடன் [2] இணைக்கப்பட்டது.

அறிமுகம்[தொகு]

அமைவிடம்[தொகு]

ஈரோட்டில் இருந்து 12 கி.மீ தூரத்தில் காவிரி ஆற்றங்கரையில் இந்த கல்லூரி அமைந்துள்ளது.

படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் இளங்கலை, ஆங்கிலவியல், இளம் அறிவியல் பாடப்பிரிவில் கணிதவியல் என 8 பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.

சான்றுகள்[தொகு]