அநேகதங்காபதம் அருள்மண்ணேசுவரர் கோயில்
Jump to navigation
Jump to search
தேவாரம் பாடல் பெற்ற அநேகதங்காபதம் அருள்மண்ணேசுவரர் கோயில் | |
---|---|
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
அநேகதங்காபதம் அருள்மண்ணேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் வட நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
அமைவிடம்[தொகு]
சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் ஹரித்துவாரத்திலிருந்து கேதாரிநாத் செல்லும் வழியில் கௌரிகுண்ட என்ற இடத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சூரியனும் சந்திரனும் வழிபட்ட ஸ்தலம் என்பது தொன்நம்பிக்கை. அம்பிகை தவம் செய்த இடம். இங்குள்ள வெந்நீர் ஊற்றில் நீராடல் நலம். திருகாளஹஸ்தியை வணங்கிய பின்பு அங்கிருந்தே சம்பந்தர் பாடியது .
இறைவன்,இறைவி[தொகு]
இங்குள்ள இறைவன் அருள்மன்னேஸ்வரர் ஆவார். இறைவி மனோன்மணி ஆவார்.