தாயும் சேயும் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாயும் சேயும் இலங்கையிலிருந்து 2000களில் வெளிவந்த ஒரு காலாண்டு இதழாகும். இதன் முதல் இதழ் ஆடி புரட்டாதி இதழாக 2008இல் வெளிவந்துள்ளது. இதழாசிரியர் ஏ. சந்திரசேகரம் தாய் சேய் நலன்புரி தொடர்பான பல்வேறு ஆக்கங்களையும் இது உள்ளடக்கியிருந்தது.

தளத்தில்
தாயும்_சேயும்
இதழ்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாயும்_சேயும்_(இதழ்)&oldid=866022" இலிருந்து மீள்விக்கப்பட்டது