டமாரம் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டமாரம் 1940 களில் இந்தியாவில் இருந்து வாரம் இருமுறை வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் சுப. சொக்கலிங்கம் ஆவார். இது சிறுவர்களை ஈர்த்து, பல்சுவையோடு அறிவையும் வளர்க்கும் வண்ணம் கட்டுரைகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்[தொகு]

  • நாள் ஒரு நூல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=டமாரம்_(இதழ்)&oldid=3186502" இலிருந்து மீள்விக்கப்பட்டது