கி. நெடுஞ்செழியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கி. நெடுஞ்செழியன் (பிறப்பு: செப்டம்பர் 30 1952) தமிழக எழுத்தாளர், கரைகண்டத்தில் பிறந்து தற்போது திருவாவடுதுறையில் வசித்துவந்த இவர் ஒரு வழிக்கறிஞரும், எழுத்தாளரும், இலக்கிய ஆர்வலரும், பேச்சாளரும், கவிஞரும், கற்பகம் மாத இதழின் துணையாசிரியருமாவார்.

எழுதிய நூல்கள்[தொகு]

  • கொள்கைச் செம்மல் கோ.சி.மணி
  • முஸ்லிம்களின் ஆட்சியில் இந்தியாவின் முன்னேற்றம்

பெற்ற விருதுகள்[தொகு]

  • சீதக்காதி அறக்கட்டளை விருது

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=கி._நெடுஞ்செழியன்&oldid=3008678" இலிருந்து மீள்விக்கப்பட்டது