பேச்சு:சிற்பம்
Appearance
"சிற்பம், கல் மண் மரம் உலோகம் முதலியவற்றால் அமைவது; கண்ணால் காண்பதற்கும் உற்று அறிவதற்கும் உரியது; அகலம் நீளம் கனம் என்னும் மூன்று அளவுகள் உடையது." (மு.வ, 32)
- மு. வரதராசனார். (1990). இலக்கியத் திறன். சென்னை: மு.வ. பதிப்பகம்.