கம்நுங் கிகோய் லௌவொன்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கம்நுங் கிகோய் லௌவொன்பி
லைரெம்பிகள்-இல் ஒருவர்
"கம்நுங் கிகோய் லௌவொன்பி"
அதிபதிஇறந்தோரை நரகத்திற்கு அழைத்துச் செல்லும் மரணத்தின் கடவுள்
வேறு பெயர்கள்நுரா நௌதெம் ஹொய்பி
எழுத்து முறை
வகைமெய்டேய் இனம்
இடம்நரகம்
துணைதொங்கலென்
நூல்கள்புயாக்கள்
சமயம்பண்டைய மணிப்பூர்

கம்நுங் கிகோய் லௌவொன்பி என்பது ஒரு முதன்மையான  மெய்டேய் புராணங்களிலும் மதத்திலும் உள்ள தெய்வம். மரணத்தின் தெய்வீக பெண் உருவமாவார். மக்கள் இறந்தபின் அவர்களின் ஆன்மாக்களை நரகத்திற்குக் கொண்டு செல்கிறார். [1] [2] எந்த ஆன்மாவும் அவருடன் செல்ல விரும்பவில்லை என்றால், அவர் தனது நடத்தைக்கு உடன்படுவதற்கு ஒரு தவறான மந்திர பழத்தை வழங்குவார். அப்பழத்தை உண்பதால் ஆன்மாவுக்குப் பிடித்த ஒரு நபராக, குறிப்பாக தாயின்தோற்றத்தில் தன்னை மாற்றிக்கொண்டு, வற்புறுத்தவும் செய்வார். எந்த வகையிலும், இறந்தவர்களின் ஆன்மாக்களை நரகத்திற்குக் கொண்டு வருவார். [3] [4] [2] அவ தொங்கலேலின் மனைவி, மரணத்தின் கடவுள் மற்றும் பாதாள உலகத்தை ஆள்பவராவார். அவள் சலைலென் சிதாபாவின் உடலிலிருந்தே படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. [2]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. A Critical Study Of The Religious Philosophy.
  2. 2.0 2.1 2.2 "খমনুং কিকোই লৌওনবী" (in mni). http://hueiyenlanpao.com/wp-content/uploads/2016/06/08.12.2017-B7.pdf. 
  3. Religion and Culture of Manipur - Page 25 - Moirangthem Kirti Singh · 1988
  4. A Critical Study Of The Religious Philosophy.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்நுங்_கிகோய்_லௌவொன்பி&oldid=3914655" இலிருந்து மீள்விக்கப்பட்டது