படிமப் பேச்சு:Tamil Wiki 15th anniversary logo.png
vaddakkachchi vinoth birth jaffna live vaddakkachchi kilinochchi[தொகு]
நான் வட்டக்கச்சி வினோத் யாழ் எனது பிறந்த பூமி நீண்டகாலமாக வட்டக்கச்சியில் வசித்து வருகிறேன் கவிஞர் கவிஞன் என்னும் சொல்லுக்கு பொருத்தம் உடையவன் அன்று எனக்கு தெரிந்த தமிழில் எளிமையான வரிகளைத் தொடுத்து வருகிறேன் முகப்புத்தகமே என்னை அறிமுகப்படுத்தியது காலநதி சிறியேனின் முதலாவது நூலாக வெளிவந்தது போராட்டம் புணர்வாழ்வு எல்லாத் தமிழ் இளைஞர்கள் போல அவைகள் என்னையும் தொட்டுப் போன ஒன்றே கவிதை என் பாடசாலை முடிவுக் காலத்தில் தொடங்கி போர்காலம் சிறைக் கூடம் என்பவற்றில் எனது அப்பியாசப் புத்தகத்தில் எழுத்துக்களாக தொடர்ந்தது முகப்புத்தகம் புதிய திருப்பத்தையும் இலக்கிய வட்டத்தையும் அறிமுகம் செய்தது சில பாடல் வரிகளை எழுதியுள்ளேன் எனது முதல் பாடல் வரிகளாக குப்பிளான் கன்னிமார் அம்மன் கோயிலில் வெளியீடு செய்யப்பட்ட கருணை அழகே கௌரியம்மா என்னும் இறுவெட்டில் சுதர்சன் அவர்களின் இசையில் தழிழகத்தின் புகழ் பெற்ற பாடகி அனுராதாஸ்ரீராம் பாடி இருந்தார் அது எனது வாழ்வின் ஒரு படியாக அமைந்தது மற்றும் தமிழகத்தின் கந்தப்பூக்கள் யுகபாரதி அவர்கள் எனது கைக்கூ கவிதைகளை சீர்மைப் படுத்தி கைக்கூ எழுத கற்றுத்தந்தார் மற்றும் முல்லைத் தீபன் அவர்கள் எனது புத்தக வெளீயீட்டை முன்நின்று நடத்தி எனது புத்தகம் வெளியாக துணைநின்றார் மற்றும் எனது முகப்புத்தக நண்பர்கள் இலக்கியவாதிகள் எனது படைப்புகளை விமர்சித்து என் எழுத்துக்களை வலிமையடையச் செய்து கொண்டு உள்ளார்கள் மற்றும் நான் உளவளம்சார் உளவளத்துணை மற்றும் சமூக விஞ்ஙானம் கற்றுவருகிறேன் அது எனது சமூகம்சார் படைகப்புக்களுக்கு உரு அடித்தளமாக உள்ளது