பேரி யாழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேரியாழ்

பேரி யாழ் என்பது பழைமையான யாழ் ஆகும். இது சிலப்பதிகார காலத்திற்கு முன் தமிழ்நாட்டின் பயன்படுத்தப்பட்டது.[1]

மலைபடுகடாம் குறிப்பிடும் பேரி யாழ் பற்றிய குறிப்பு:

மடந்தை மாண்ட நுடங்கெழில் ஆகத்து

அடங்குமயிர் ஒழுகிய அவ்வாய் கடுப்ப
அகடுசேர்பு பொருந்தி அளவினில் திரியாது
கவடுபடக் கவைஇய சென்றுவாங் குந்தி
நுணங்கர நுவறிய நுண்ணீர் மாமைக்
களங்கனி யன்ன கதழ்ந்துகிளர் உருவின்

வணர்ந்தேந்து மருப்பின் வள்ளுயிர்ப் பேரியாழ்

உசாத்துணை[தொகு]

  1. சுவாமி விபுலானந்தர். யாழ் நூல். கரந்தைத் தமிழ்க்கல்லூரி. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரி_யாழ்&oldid=3727086" இலிருந்து மீள்விக்கப்பட்டது