ஆன் லூயிஸ் பார்டாச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆன் லூயிஸ் பார்டாச், நியூஸ்வீக் பத்திரிக்கையின் புகழ்பெற்ற எழுத்தாளரும் ஆய்வாளரும் ஆவார்.[1] இவர் கியூபாவின் புரட்சியாளர் பிடல் காஸ்ரோவைப் பற்றியும் [2] சுவாமி விவேகானந்தரைப் பற்றியும் ஆராய்ந்து எழுதியுள்ளார். இவர் லியோ டால்ஸ்டாய், வில்லியம் ஜேம்ஸ்ஹென்றி மில்லர், ஜே. டி. சாலிங்கர் எனப் பலரும் சுவாமி விவேகானந்தரைப் பற்றி குறிப்பிட்ட கருத்துக்களைத் திரட்டியும் ஆராய்ந்தும் வருபவர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.bardachreports.com/
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2014-07-31.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-09-14. பார்க்கப்பட்ட நாள் 2014-07-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்_லூயிஸ்_பார்டாச்&oldid=3543200" இலிருந்து மீள்விக்கப்பட்டது