ஓடிப்போனவன் (புதினம்)
Appearance
ஓடிப்போனவன் (சிறுவர் புதினம்) | |
---|---|
நூல் பெயர்: | ஓடிப்போனவன் (சிறுவர் புதினம்) |
ஆசிரியர்(கள்): | கணபதிப்பிள்ளை நவசோதி |
வகை: | சிறுவர் புதினம் |
காலம்: | 1968 |
பதிப்பகர்: | கண்டி தமிழ் சங்கம் |
ஆக்க அனுமதி: | நவசோதி |
ஓடிப்போனவன் என்பது க நவசோதி (கணபதிப்பிள்ளை நவசோதி) அவர்களால் எழுதப்பட்ட ஒரு சிறுவர் புதினம் ஆகும். இப்புதினம் கண்டி தமிழ் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் முதல் சிறுவர் புதினம் இதுவென அந்தனி ஜீவா தனது பதிப்புரையில் குறிப்பிட்டுள்ளார்.[1]
இவற்றையும் காண்க
[தொகு]ஆதாரங்களும் மேற்கோள்களும்
[தொகு]- ↑ http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D