சித்தாந்தம் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சித்தாந்தம் 1930 களில் இந்தியாவில் இருந்து மாதாந்திரமாக வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் ம. பாலசுப்பிரமணிய முதலியார் ஆவார். இது சைவ சித்தாந்தக் கருத்துகளையும், இளைஞர் கூட்டச் செயற்பாடுகளையும், சமயக் குறிப்புகளையும், இலக்கியப் பிழிவுகளையும் வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தாந்தம்_(இதழ்)&oldid=1521674" இலிருந்து மீள்விக்கப்பட்டது