பெப்ரவரி 6, 2009 மலேசியத் தமிழர் பேரணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெப்ரவரி 6, 2009 அன்று இலங்கைத் தமிழர் இனவழிப்பை கண்டித்தும், அதற்கு இந்திய அரசும் செய்யும் உதவியை நிறுத்தக் கோரியும் மலேசியத் தமிழர்களால் கண்டனப் பேரணி நடாத்தப்பட்டது. இதில் 3 000 பேர்களுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். "பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனோகரன் மாரிமுத்து, கோவிந் சிங் கர்பால் சிங், மாண்புமிகு மாணிக்கவாசகம் ஆகியோர் இப்பேரணியில் கலந்து கொண்டனர்."[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. மலேசியாவில் இந்திய தூதரகம் முன்பாக கண்டனப் பேரணி: 3,000-க்கும் அதிகமான தமிழர்கள் பங்கேற்பு