உத்தம மித்திரன் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உத்தம மித்திரன் இந்தியா, தமிழ் நாடு, சென்னையிலிருந்து 1949ம் ஆண்டில் வெளிவந்த ஓர் வார இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • முகம்மது இபுராகிம்

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழில் இசுலாமிய செய்திகளுக்கும், இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை வளர்க்கக்கூடிய செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தன. மேலும், கதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்பனவும் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்தம_மித்திரன்_(இதழ்)&oldid=1521508" இலிருந்து மீள்விக்கப்பட்டது