1509 இல் இந்தியா
நிகழ்வுகள்[தொகு]
- 3 பிப்ரவரி – டையு போா்.
- 26 ஜூலை – கிருஷ்ணதேவராயா் தனது ஆட்சியை விஜயநகர பேரரசுடன் ஆரம்பித்தாா்.
- பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா என்பவா் இந்தியாவில் போர்த்துகீசிய ஆட்சியை நிலைநிறுத்தியவா். (தொடக்கம் 1505)
- அபோன்சோ டி அல்புகர்க் இந்தியாவின் போ்த்துகீசிய ஆளுநர் ஆனாா் (1515 வரை)[1]
- போர்த்துகீசியா்கள் பாம்பாயை வாங்கியது.[2]
பிறப்பு[தொகு]
- கனகதாசர் என்பவா் ஒரு கவிஞர், தத்துவஞானி, இசைக்கலைஞர் மற்றும் இசையமைப்பாளர். இவா் நவீன கர்நாடகாவில் பிறந்தாா். (1609 இல் இறப்பு)
மரணங்கள்[தொகு]
மேலும்காண்க[தொகு]
- இந்திய வரலாற்றின் காலக்கோடு
குறிப்புகள்[தொகு]
- ↑ Danvers. The Portuguese in India: Being a history of the rise and decline ..., Volume 1. பக். 487. https://books.google.com/books?id=MwOV-eenKy0C&pg=PA487&lpg=PA487&dq=Afonso+de+Noronha+viceroy&source=bl&ots=cfydvOxrf2&sig=UztgoKrcC9Hi0nB81xBZY5BE1JU&hl=en&sa=X&ei=2GfeUYX6FurB0QW8lYGIAQ&ved=0CEcQ6AEwBQ#v=onepage&q=Afonso%20de%20Noronha%20viceroy&f=false. பார்த்த நாள்: 12 July 2013.
- ↑ Everyman's Dictionary of Dates; 6th ed.