வி. கே. கோகாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வி. கே. கோகாக்
பிறப்பு(1909-08-09)ஆகத்து 9, 1909
சாவனூர், தார்வாட், மைசூர் சமஸ்தானம், பிரித்தானிய இந்தியா
இறப்பு28 ஏப்ரல் 1992(1992-04-28) (அகவை 82)
பெங்களூர், கருநாடகம்
தொழில்பேராசிரியர், எழுத்தாளர்
தேசியம்இந்தியா
வகைகதை
இலக்கிய இயக்கம்நவோதையா
கையொப்பம்

விநாயக கிருஷ்ண கோகாக் (ஆங்கிலம்: Vinayaka Krishna Gokak) (பிறப்பு:1909 - இறப்பு:1992) என்பவர் ஒரு கன்னட இலக்கியப் படைப்பாளி ஆவார். இவர் கன்னடத்தில் எழுதி 1982-ல் வெளிவந்த 'பாரத சிந்து ராஷ்மி' என்ற காவியத்துக்காக 1990இல் ஞானபீட விருது பெற்றவராவார்.[1] இவர் கன்னடம், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நூல்களை எழுதியுள்ளார். சத்ய சாய் பாபாவின் தீவிர பக்தர்.

கல்வி[தொகு]

இவர் தார்வார் கர்நாடக கல்லூரியில் இலக்கியத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டம் பெற்றார். இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்று முதல் வகுப்பில் தேறினார். 1938இல் நாடு திரும்பியதும், சாங்லி விலிங்டன் கல்லூரி முதல்வராகப் பணியாற்றினார்.

காவியம்[தொகு]

  • பாரத சிந்து ராஷ்மி

புதினங்கள்[தொகு]

  • சமரசவ ஜீவனா பகுதி1
  • சமரசவ ஜீவனா பகுதி2

கவிதைத் தொகுப்பு[தொகு]

  • உர்னானப்பா
  • அப்யுதயா
  • பாலதெகிலதல்லி
  • தையவா பிருத்வி (கன்னட சாகித்ய அகடாமி விருது)
  • சமுத்ர கீதகளு
  • இங்கிலீஷ் வோர்ல்ட்

பிற[தொகு]

  • சத்ய விமர்ஷய கெலவு தத்வகளு
  • நன்ன ஜீவன திருஷ்டி
  • ஜீவன பாட்டகளு
  • கலா சித்தாந்தா
  • இந்தியா & ஓர்ல்ட் கல்சர்
  • கோகாக் க்ருதி சிந்தனா

மொழி பெயர்ப்புகள்[தொகு]

  • இந்தி இலக்கியப் படைப்பாளி ராமதாரி சின்ஹ தினகரின் கவிதைகளை 'வாய்சஸ் ஆஃப் ஹிமாலயா' என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார்.

மேற்கோள்[தொகு]

  1. "Jnanpith Award". Ekavi. Archived from the original on 2006-04-27. பார்க்கப்பட்ட நாள் 2006-10-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._கே._கோகாக்&oldid=3770516" இலிருந்து மீள்விக்கப்பட்டது