விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகஸ்டு 3, 2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
{{{texttitle}}}

2004ஆம் ஆண்டு சுமத்ரா தீவின் வடமேற்குக் கரையில் ரிக்டர் என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக எழுந்த ஆழிப்பேரலையின் விளைவாக இந்தியா உட்பட 6 நாடுகளில் மொத்தமாக பேர் உயிரிழந்தனர். இந்த இயங்குபடத்தில் நிலநடுக்கம் உருவான இடத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்கும் பரவிய விதம் காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்