வானொளி (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வானொளி இந்தியா, காரைக்காலிலிருந்து 1945ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாதாந்த இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • உ. முகையதீன் அப்துல் காதிர்

கருத்து[தொகு]

இதுவொரு இசுலாமிய இதழ் அல்ல. தமிழ் முஸ்லிம் ஒருவரால் நடத்தப்பட்ட இலக்கிய வார இதழ் என்று இவ்விதழ் தொடர்பாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

உள்ளடக்கம்[தொகு]

சிறுகதைகள், கவிதைகள், இலக்கிய கட்டுரைகள், ஆய்வியல் கட்டுரைகள், கேள்வி பதில், வாசகர் பக்கம், துணுக்குகள் போன்ற அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. இவ்விதழில் இசுலாமிய எழுத்தாளர்கள் பலரும் எழுதியிருந்தமை அவதானிக்கத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வானொளி_(சிற்றிதழ்)&oldid=746288" இலிருந்து மீள்விக்கப்பட்டது