வலைவாசல்:சென்னை/தகவல்கள்/1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித அந்திரேயா கோவில் (சென்னை)
  • புனித அந்திரேயா கோவிலின் கட்டடவேலை 1818ஆம் ஆண்டு ஏப்பிரல் 6ஆம் நாள் தொடங்கியது. கோவிலின் அர்ச்சிப்புவிழா 1821இல் நிகழ்ந்தது.[1]
  • சென்னையில் அமைந்துள்ள புனித அந்திரேயா கோவில் எசுக்காத்துலாந்து நாட்டோடு நெருங்கிய தொடர்புடையது.
  • முதன் முதலில் சென்னை பலகலைக்கழகத்தின் நூலகம் கன்னிமாரா நூலகத்தில் 1907ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
  • இப்போதுள்ள சென்னை பலகலைக்கழகத்தின் நூலகம் 1936ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி துவங்கப்பட்டது. இது இந்திய-பிரிட்ஷ் வகையில் அமைக்கப்பட்டது.
  • புனித அந்திரேயா கோவில் அமைந்திருக்கும் இடம் சதுப்பு நிலமாக இருந்தது. சுமார் 7 ஏக்கர் நிலத்தை அக்கால விலைப்படி 4000 பவுண்டுகள் கொடுத்து குறைந்த விலைக்கு வாங்கப்பட்டது.