வலைவாசல்:இந்து தொன்மவியல்/சிறப்புப் படம்/0

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தியானத்தில் இருக்கும் சிவபெருமான் மீது காமன் மலரம்பு தொடுக்கும் காட்சி

சிவபெருமானை பிரிந்த ஆதிசக்தி தாட்சாயிணியாக பிறந்து சிவபெருமானை மணம் முடித்தார். ஆனால் தட்சனின் யாகத்தில் சிவபெருமானை அவமானம் செய்தமையால் யாகத்தில் விழுந்து உயிர் நீத்தார். அதன் பிறகு பர்வராஜன் குமாரி பார்வதி தேவியாக பிறந்து சிவபெருமானை மணமுடிக்க எண்ணினார். ஆனால் தாட்சாயிணியை பிரிந்த சோகத்தில் சிவபெருமான் யோகத்தில் ஆழ்ந்திருந்தார். எனவே அவரின் யோகத்தினை கலைக்கும் பொருட்டு மன்மதன் தன்னுடைய மலரம்பினை எய்யும் காட்சி இங்கு சித்தரிக்கப்பட்டுள்ளது.

படம்:Redtigerxyz
தொகுப்பு