மேன்தோன்றிப்பட்டினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேன்தோன்றிப்பட்டினம் என்பது பாண்டியர் நாட்டுத் துறைமுகப் பட்டினங்களுள் ஒன்று. இது கி.பி. 875 - 1030 வரை அதிகம் அறியப்பட்டத் துறைமுகமாக விளங்கிற்று. அக்காலத்தில் இது அகநாடுகளுள் ஒன்றான கீழ்செம்பில் நாட்டின் ஒரு பகுதியாகும். தற்போது இது இராமநாதபுரம் வட்டம் என்னும் பெயரில் அழைக்கப்படுகிறது. இது சோழர் காலத்தில் பாண்டிநாட்டில் உருவாக்கப்பட்டது.[1] இதுவும் பவித்ரமாணிக்கப்பட்டினம் என்னும் நகரும் ஒரே காலத்தில் அருகருகே அமைக்கப்பட்டவை.[2][3]

மூலம்[தொகு]

  • பாண்டிய நாட்டுக் கடற்கரைப் பட்டினங்கள், வணிகத் தொடர்புகள் (கி.பி. 600-1400), வெ.வேதாச்சலம், மதுரை.

மேற்கோள்கள்[தொகு]

  1. செ.இ. ராசு. மூவேந்தரிடை ஒற்றுமை. மதுரை: தொல்லியல் ஆய்வுத் தொகுதி, மதுரை.. பக். பப 212-213. 
  2. தென் இந்திய கல்வெட்டுகள் 13/402
  3. கல்வெட்டு ஆண்டறிக்கை 164, 1956-1957

உசாத்துணை[தொகு]

  • தமிழகக் கடல்சார் ஆய்வுகள், ந. அதியமான் மற்றும் பா. ஜெயக்குமார், தமிழ்ப் பல்க்லைக்கழகம், தஞ்சாவூர், நவம்பர் 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேன்தோன்றிப்பட்டினம்&oldid=1291726" இலிருந்து மீள்விக்கப்பட்டது