மேகதூத் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேகதூத் விருது என்பது அஞ்சல்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு தேசிய அளவிலான விருதாகும். இந்த விருது 1984 ஆம் வருடம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூபாய் 50 ஆயிரம் ரொக்கப் பணமும், பாராட்டுப் பத்திரமும் உடையது.

2018 இல் தமிழகத்தைச் சேர்ந்த வித்யா எஸ்.ஐயர், கே. கணபதி ஆகியோருக்கு இவ்விருது கொடுக்கப்பெற்றது.[1]

ஆதாரங்கள்[தொகு]

  1. 'மேகதூத்' விருது - தி இந்து - The Hindu Dec 19, 2018
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேகதூத்_விருது&oldid=2646472" இலிருந்து மீள்விக்கப்பட்டது