மூன்றாம் வாசுதேவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூன்றாம் வாசுதேவனின் நாணயம், ஏறக்குறைய 360-365 பொ.ச. பலிபீடத்தின் எதிரே நிற்கும் அரசன், அவனது தலை இடதுபுறம் திரும்பியுள்ளது. கையில் திரிசூலத்தையும் பதாகையையும் பிடித்துக் கொண்டு நிற்கிறார். சுற்றிலும் சின்னங்கள் / அமர்ந்த நிலையில்அர்தோக்சோ தேவி .

மூன்றாம் வாசுதேவன் (Vasudeva III) இவர் ஒருவேளை குசானப் பேரரசின் இரண்டாம் வாசுதேவனின் மகனாக இருக்கலாம். இவர் பொ.ச.360-365 வரை செய்துள்ளார்.

ஆட்சி[தொகு]

மூன்றாம் வாசுதேவனின் ஆட்சியில் குசானப் பேரரசு முக்கியத்துவமற்ற நிலைக்குச் சென்றது. மேற்கில் சாசானியப் பேரரசு அச்சுறுத்தலாக இருந்தது, கிழக்கில் உள்ளூர் பூர்வீக மக்கள் தங்கள் சுதந்திரத்தை மீண்டும் பெற்றனர். [1]

சர்ச்சைக்குரிய இருப்பு[தொகு]

இவரது இருப்பு சர்ச்சைக்குரியது, [2] இவரது தந்தையாகக் கூறப்படும் இரண்டாம் வாசுதேவனின் இருப்புக்கான ஆதரம் கிடைத்துள்ளது. [3] ஆனால் எந்த கல்வெட்டு ஆதாரமும் இவரது இருப்பை ஆதரிக்கவில்லை. [4]

மூன்றாம் வாசுதேவனின் அதே பெயர் மற்றும் ஆட்சி எண் கொண்ட மற்றொரு குசான ஆட்சியாளர் இருந்திருக்கலாம் என்று நாணயவியல் சான்றுகளிலிருந்து முன்மொழியப்பட்டது. [5]

சான்றுகள்[தொகு]

  1. Buddha Prakash (1971). Evolution of heroic tradition in ancient Panjab. Punjabi University. p. 53.
  2. Bratindra Nath Mukherjee (1978). Kushāṇa coins of the Land of the Five Rivers. Indian Museum. p. 53.
  3. Gritli von Mitterwallner (1986). Kuṣāṇa Coins and Kuṣāṇa Sculptures from Mathurā. Department of Cultural Affairs, Government of U.P., Lucknow. p. 38.
  4. John M. Rosenfield (1967). The Dynastic Arts of the Kushans. University of California Press. p. 112.
  5. Satya Shrava (1985). The Kushāṇa Numismatics. Praṇava Prakāshan. p. 223.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_வாசுதேவன்&oldid=3396866" இலிருந்து மீள்விக்கப்பட்டது