மூன்றாம் ருத்திரசிம்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூன்றாம் ருத்திரசிம்மன் (Rudrasimha III), மேற்கு இந்தியாவை ஆண்ட இந்தோ-சிதிய குலத்தின் மேற்கு சத்ரபதிகளின் இறுதி மன்னர் ஆவார். மூன்றாம் ருத்திரசிம்மன், கி பி 380ல் குப்தப் பேரரசர் இராமகுப்தரை வென்றவர். பின்னர் இரண்டாம் சந்திரகுப்தர் மூன்றாம் ருத்திரசிம்மனை வென்று, மேற்கு சத்ரபதி நாட்டை குப்தப் பேரரசுடன் இணைத்தார்.

இதனையும் காண்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  • Rapson, "A Catalogue of Indian coins in the British Museum. Andhras etc.."
முன்னர்
நான்காம் ருத்திரசேனன்
மூன்றாம் ருத்திரசிம்மன், மேற்கு சத்ரபதி
388-395
பின்னர்