முபல்லிஃ (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முபல்லிஃ இந்தியா நாகூரிலிருந்து 1959ம் ஆண்டில் மாதாந்தோறும் வெளிவந்த ஓர் இசுலாமிய இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • மௌலானா செய்க் முஹம்மத் அப்துல் கபூர்.

இவர் 'ஜம்யிய்யாத்தே குத்தாமுதீன் சன்மார்க்க சேவைக்குழு' நிறுவனரும், துணைத் தலைவருமாக இருந்தவர்.

பணிக்கூற்று[தொகு]

சன்மார்க்க சஞ்சிகை

வெளியீடு[தொகு]

  • ஜம்யிய்யத் வெளியீடு

பொருள்[தொகு]

'முபல்லிஃ' என்றால் அரபுப் பதத்தில் 'பிரசாரணி' என்று பொருள்படும்.

உள்ளடக்கம்[தொகு]

இது ஒரு ஒன்றியத்தின் வெளியீடாக காணப்பட்டமையினால் ஒன்றிய கொள்கைகளுக்காக ஒரு விளக்க ஏடாக இருந்தது. குறிப்பாக இசுலாமிய அடிப்படையிலான ஆய்வுக் கட்டுரைகளுக்கும், செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முபல்லிஃ_(சிற்றிதழ்)&oldid=739639" இலிருந்து மீள்விக்கப்பட்டது