மாங்கனி (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாங்கனி இந்தியா தமிழ்நாடு சென்னையிலிருந்து 1957ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • உடந்தை மணாளன் என்ற சாகுல் அமீது.

உள்ளடக்கம்[தொகு]

இதுவொரு கலை இலக்கிய ஏடு என்றடிப்படையில் கலை இலக்கிய செய்திகளையும், ஆக்கங்களையும் கொண்டிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாங்கனி_(சிற்றிதழ்)&oldid=1676721" இலிருந்து மீள்விக்கப்பட்டது