மகாசோன
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அறிமுகம்[தொகு]
உருகுணையில் குறும்பாரி வட்டத்தில் ஹூன்டாரிவாபி கிராமத்தில் தீசனின் எட்டாவது மகன் மஹாசோனன் என்பவன் வசித்து வந்தான். இவன் அவனது அப்பாவிற்குக் கடைசிப் பிள்ளை ஆவான்.மகாசோன இலங்கையை ஆண்ட காவன்தீசனின் பத்துத் தளபதிகளில் ஒருவனாவான்.
திறன்கள்[தொகு]
இவன் ஏழு வயதில் தன்னளவு பனைமரங்களையும் பத்து வயதில் தன்னைவிட பெரிய பனைமரங்களையும் எந்த சிரமமும் இன்றி பிடுங்கி எறியும் வலிமையுடையவனாய் இருந்தான். இவனது உடல் வலிமையை அறிந்த காவன்தீசன் இவனைத் தனது படையில் சேர்த்துக் கொண்டான்.
இறப்பு[தொகு]
இவன் துட்டகைமுனு எல்லாளன் யுத்தத்தில் துட்டகைமுனுவிற்கு உதவினான். இவனது இறுதி போர் மயானத்தில் நடைபெற்றதால் இவனது இறப்பிற்ட்கு பின் மகா சோனன் என அழைக்கப்பட்டான்.