போரொலி (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போரொலி 1980 களில் இந்தியாவில் இருந்து இருமாதம் ஒருமுறை வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் வை. அறிவுத்தொகை ஆவார். இது இலக்கியச் சுவையுடன், தமிழ் மொழி உணர்வோடு விழிப்புணர்வுக் கருத்துகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=போரொலி_(இதழ்)&oldid=1521730" இலிருந்து மீள்விக்கப்பட்டது