போது (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போது இலங்கையிலிருந்து 1998 முதல் வெளிவந்த ஒரு கலை இலக்கிய சிற்றிதழாகும். இதுவொரு மாதாந்த வெளியீடாக 26 பக்கங்களைக் கொண்டு அமைந்திருந்தது.

ஆசிரியர்[தொகு]

  • வாகரைவாணன்

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழ் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள, துணுக்குகள், கேள்வி பதில் போன்ற பல்சுவை அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=போது_(சிற்றிதழ்)&oldid=787485" இலிருந்து மீள்விக்கப்பட்டது