பேச்சொலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேச்சொலி நுரையீரலில் வந்து செல்லும் மூச்சுக் காற்றே பேச்சொலிக்கு மூலமாகும். தொண்டையில் அகவுயிர்ப்பு, புறவுயிர்ப்பு மூலமாக குரல்வளை, குரல் வளை திறந்து மூடும் போது அதன் வழியாக செல்லும் காற்றால் குரல்வளை மடல்களின் உட்புற சவ்வு அதிர்வடைவதால் குரலொலி உண்டாகிறது. வாயில் உள்ள நாக்கு, உள்நாக்கு, அண்ணம், போன்றவற்றின் அசைவுகளால் குரல் ஒலி, ஒலிக்கப்படுகிறது. பேச்சானது உயிர்த்தல் (அகவுயிர்ப்பு, புறவுயிர்ப்பு), குரல் எழுப்புதல், ஒலித்தல் போன்றவைகளால் உருவாகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. புனல் கா. முருகையன் (1974) பேச்சுப் பொறி. இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆறாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, பாண்டிச்சேரி, தாகூர் அரசினர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறைச் சார்பு வெளியீடு. பக்க எண் 831-836.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சொலி&oldid=3600900" இலிருந்து மீள்விக்கப்பட்டது