பேச்சு:தஞ்சாவூர் குறிச்சித்தெரு முருகன் கோயில்
40 வருட பாத யாத்திரை[தொகு]
40 வருடங்களாக இப்பகுதியிலுள்ள முருக பக்தர்கள் ஒரே நாளில் இந்த அனைத்து முருகன் கோயில்களுக்கும் பாத யாத்திரையாகச் சென்று வருவதாகக் கோயிலில் கூறினர். இதற்கான உரிய மேற்கோள் எதிர்பார்க்கப்படுகிறது. பெற்றபின் இணைக்கப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:04, 15 சனவரி 2017 (UTC)