பேச்சு:இராமநாதபுரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராமநாதபுரம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


இடங்கள்[தொகு]

கடலோர மாவட்டமான இராமநாதபுரத்தில் பல விஞ்ஞானிகளும் தொலிலதிபர்களும், கட்டிட கலைஞர்களும் மீனவர்களும், ஒவியர்களும் விவசாயிகளும், நடிகர்களும் ஏன் இன்னும் பலப்பல சாதனையாளர்களை உருவாகும் இராமநாதபுரத்தில், முக்கியமா உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் இருந்து சுற்றுலாபயனிகள் வரக்கூடிய இடம் அறியமாண் கடற்கரை, ஏர்வாடி தர்ஹா, தனுஷ்கோடி இராமேஸ்வரம் திருப்புலாணி நவக்கிரகங்கள் உள்ள தேவிபட்டிணம், உதரகேசமங்கை, திருவடானை, ராமர்பாதம் இப்படி பல இடங்கள் உள்ளன.

இராமநாதபுரத்தில் இயற்கையின் தாக்கம் அதிகமாக உள்ளது இங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை, உணவுப்பழக்க வழக்கங்களால் ஆயுட்காலம் மற்ற மாவட்டங்களை விட வித்தியாசப்படுகிறது 2006 ஜுலை மக்கள் தொகை கணக்கின் படி இந்தியாவில் 109.55 கோடி பேர் உள்ளனர். உலகின் மொத்த மக்கள் தொகையில் இது இரண்டாவது இடமாகும். மாவட்டத்தின் பிறப்பு விகிதம் 163 சதவீதமாகும். அதே நேரத்தில் இறப்பு விகிதம் 7 சதவீதமாக உள்ளது. சிசு மரண விகிதம் 25.3, மகப்பேறு தாய்மார்களின் இறப்பு விகிதம் 1.2 சதவீகிதமாக உள்ளது மக்கள் தொகை இப்படி பல லட்சம் மக்கள் வசிக்கக்கூடிய கடலோர மாவட்டமான 800 க்கும் மேற்பட்ட கிராமத்தினருக்கும் வரப்பிரசாதமாக உள்ளது. இராமநாதபுரம் அரசு மருத்துவமனை.......http://wasimkhanaskar.blogspot.com/

                                                  என்றும் உங்கள்,...
                                                  கட்டிடகலைஞகன்..வாசிம்அஸ்கர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இராமநாதபுரம்&oldid=3780290" இலிருந்து மீள்விக்கப்பட்டது