பேச்சு:அர்ச்சகர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இடப்பட்ட கட்டுரை[தொகு]

உலகம் தழைக்க ஆதியிலிருந்து இன்று இன்று வரை தங்களின் உடல்-பொருள்-ஆவி-இன்பம் அனைத்தையும் இறைவனுக்கே தியாகம் செய்து இறைச்சேவையாற்றி வருவதால்தான் இன்று உலகில் கொஞ்சமாவது மழை பெழிகிறது என்று சொன்னால் அது மிகையாகது.. எனவே, இப்படிப்பட்ட மிக புனிதமான பணிகளை செய்துவரும் அர்ச்சகர்களை மக்களாகிய நீங்கள்தான் இவர்களை நன்கு போஷித்து காப்பாற்றிவரவேண்டும். ஆம். தர்மத்தை நாம் காப்பாற்றினால் தர்மம் நம்மை காப்பாற்றும்... இன்னும் தொடரும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அர்ச்சகர்&oldid=268244" இலிருந்து மீள்விக்கப்பட்டது