பூவராகசாமி படையாச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூவராகசாமி படையாச்சி (11 செப்டம்பர் 1919) ஒரு இந்திய அரசியல்வாதி, அவர் தமிழ்நாடு உழைப்பாளார் கட்சியின் சார்பில் பெரம்பலூர் தொகுதியில் 1951 ஆம் ஆண்டு போட்டியிட்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவராவார்.

பிறப்பு[தொகு]

வைத்தியலிங்க படையாச்சிக்கு மகனாக 11 செப்டம்பர் 1919 ஆம் ஆண்டு தற்போதைய அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் தாலுக்கா மதனத்தூரில் பிறந்தார்.

கல்வி[தொகு]

தா.பழுரில் ஆரம்ப கல்வியையும், தொடர்ந்து கும்பகோணத்திலும் கல்வி பயின்றார்.


வெளி இணைப்புகள்[தொகு]

  • "lok Sabha Biography".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூவராகசாமி_படையாச்சி&oldid=2863549" இலிருந்து மீள்விக்கப்பட்டது