பூங்கொடி (காப்பியம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூங்கொடி என்பது ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையைத் தழுவி தமிழியக்கக கருத்துக்களைச் சொல்லும் வகையில் கவியரசர் முடியரசன் அவர்களால் எழுதப்பட்ட ஒரு காப்பியம் ஆகும். கதைமாந்தர்கள், காதைப் பெயர்கள் உள்ளிட்ட பல மணிமேகலையோடு ஒத்துப் போகின்றன. மணிமேகலை 30 காதைகளில் அமைய, பூங்கொடி 31 காதைகளில் அமைந்துள்ளது.

வெளியிணைப்புகள்[தொகு]

தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடப்பகுதி

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூங்கொடி_(காப்பியம்)&oldid=1798717" இலிருந்து மீள்விக்கப்பட்டது